திருக்குறள் 


அதிகாரம் 40 – கல்வி


எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்  

கண்ணென்ப வாழும் உயிர்க்கு


கருத்து

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.




Comments